இலங்கையின் சமகால விவகாரம் குறித்து பிரித்தானியாவில் தமிழ் இளையோர் விசேட சந்திப்பு!
இலங்கையின் சமகால அரசியல் விவகாரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் மாநில அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Simon Hughes மற்றும் South wark கவுன்சிலர் Eliza Mann ஆகியோருடன் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் குழு விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். செயற்பாட்டாளர் கணேசலிங்கம் குகறூபனின் ஒழுங்குபடுத்தலில் Bermondsey யில் நேற்றைய தினம் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொடரப்பட்டு வருகின்ற பிரச்சினைகளை பிரித்தானிய அரசாங்கத்தினூடாக எவ்வாறு … Continue reading இலங்கையின் சமகால விவகாரம் குறித்து பிரித்தானியாவில் தமிழ் இளையோர் விசேட சந்திப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed